காணாமல் போன குடும்பஸ்தர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
வவுனியாவில் சம்பவம் வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். அவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தடயங்களை வைத்து பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் (வயது-27) என்ற இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கோவில்குளம் சந்தியில் நின்று முச்சக்கரவண்டி வாடகைக்குச் செலுத்தி வந்த … Continue reading காணாமல் போன குடும்பஸ்தர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed